வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பொய்யான தகவல்களை பேசி பேசி அரசியலில் வாழ்ந்து வளர்ந்த இப்போது ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
இது சுதந்திர நாடு. யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். விஜய் ஒரு நல்ல மனிதர். சர்க்கார் படத்தைபப் போல தமிழ் நாட்டை திருத்துவார். தமிழ் மக்கள் எதிர் பார்ப்பது லஞ்சம் ஊழல் அற்ற நேர்மையான நிர்வாகம். கல்வி மருத்துவம் மட்டும் இலவசமாக கிடைத்தால் போதும். 1000 ரூ இலவசம் பஸ் இலவசம் ஸ்கூல் பிள்ளைகளுக்கு 1000 இலவசம் தேவையில்லை. இலவசங்கள் எல்லாம் தவறான விஷயத்திற்கு போய்க்கொண்டு இருக்கிறது.
ராஜேந்திர பாலாஜி சார் நீங்க..சாரி ...உங்க கட்சி என்ன செஞ்சாங்க..எந்த கிராமத்துக்கு செஞ்சாங்க..நீ சாப்பிடறயே சோறு அதாவது அரிசி அத விளைவிக்கிற விவசாயி அவங்களுக்கு என்ன குரல் கொடுத்த. நண்பா..மைக் கிடைத்தால் போதும் புதுசா ஏதும் பண்ண விடமாடீங்களே..வோட்டை வாங்க
7 masam thanditare. innum enna polambal??. makkal irukom yara ukara vekanamo avangala adutha election la ukara vaipom
you have filtered my comment.
இராசேந்திர பாலாசி மட்டும் என்ன பெரிய எம்ஜியாரா? அவரும் ஒரு சுள்ளானா இருந்து அமைச்சர் ஆனவர்தான். பழச் மறந்து பேச்சு கூடாது.
ராஜேந்திர பாலாஜி எப்போது அ.தி.மு.க. ஜோய்சியர் ஆனார் எந்த பதவியும் இல்லையென்றால் கட்சி ஜோசிர் பதவிதான் மிச்சம் இருந்ததை இவருக்கு கொடுத்துவிட்டார்களா? அது எப்படி முப்பது நாட்கள் விஜயின் அரசியில் தாண்டாது என்கிறார் சோழி போட்டு சொல்கிறாரா அல்லது வேப்பிலை அடித்து சொல்கிறாரா தெரியவில்லை நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டுவதர்க்கே இவர்க்கு இந்த பதவியா?
போலீஸுக்கு பயந்து ஓடி ஒளிந்து இருந்த உங்களை விட விஜய் மேல். நீங்க ஒரு ஒட்டுண்ணி.
சிவாஜி சுந்தர் ராஜன் சேர்ந்து ஆரம்பித்த கட்சி மாதிரி நீடூழி வாழ்க ! (அப்படி ஒன்று ஆரம்பிக்க பட்டது யாருக்காவது இன்று தெரியுமா?)
சாபம் அல்ல உண்மை
மேலும் செய்திகள்
மக்கள் புரட்சியால் உருவான இயக்கம் அ.தி.மு.க.,
17-Oct-2024