வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பலமுறை போலீசார் எச்சரித்தும் கேட்காததால்தான், இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது???இதன் உண்மையான உள்பொதிந்த அர்த்தம். பல முறை போலீசார் கமிஷன் கேட்டும் கிடைக்காததால் தான் இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்ன பொருத்தம் இங்கேயும் ஒரு செந்தில்.முழு செய்தியையும் படித்தால் திமுகவில் எல்லா மட்டங்களிலும் நடக்கும் கீழ்தரமான செயல்களை பார்க்கும்போது இதற்கெல்லாம் சீக்கிரமாகவே ஒரு முடிவு கட்டவேண்டும். இல்லாவிட்டால் முழு மாநிலமும் சீரழிந்து விடும்.
Tamilnadu require Good police head. When the chief secretary is shifting IAS cadres every month. our CM also should change the chief secretary including IPS once in a year if they are doing their duty and supporting MLA s MPS Councilors illegal vulnerable business. Unfortunately we do not have Orissa Pandian
எல்லோருக்கும் பங்கு உண்டு என்பது தெரிந்ததே
கோடி கணக்கான மக்கள் தினக்கூலி பெற்று கூட நிம்மதியாக வாழ்கின்றனர். ஆனால் மாதம் ஆனதும் அரசிடம் நிரந்தரமாக சம்பளம் வாங்கு பவர்களுக்கு பேராசையும் அதிகம். அடுத்தவர் குடும்பம் கெடும் என்று தெரிந்தும் லஞ்சம் வாங்கி சட்டத்தை மீறி கேவலமான வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்கள் குடும்பம் இதற்காக வெட்கப்பட மாட்டீங்களா.
அதானே பார்த்தேன் திருட்டு திராவிடர்களின் பங்கு இல்லாமல் எந்த ஒரு சட்டத்துக்கு புறம்பான செயலையும் செய்ய முடியாதே....
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2