வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவர் ஆர் கே நகர் தொகுதியில் அன்று எப்படி வெற்றி பெற்றார் என்பதையும் விளாவரியாக கூற வேண்டும். கூறுவாரா?
இவருக்கு திமுகவின் ஆதரவு மற்றும் பாதுகாப்பு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இவர் திமுக உதவி இல்லாமல் இப்படி பேச முடியாது.
நல்ல பய அதை வச்சு அள்ளு கிளப்புறதை விட்டுட்டு உதார் ஓவரா இருக்கு
ஜெயலலிதா அறையில் இருந்த மற்றவர்கள் குறித்த ஆவணங்களை தானே எரித்தேன் என்கிறார். மற்றவர்கள் குறித்த ஆவணமாக இருந்திருந்தால் எதிர்காலத்தில் அரசியல் செய்யப் பயன்படும் எனப் பத்திரப் படுத்தித்தானே இவர் வைத்திருப்பார்? ஏன் எரிக்கப் போகிறார்? இவர் குறித்த ஆவணமாக இருந்ததால் தான் அதை எரித்திருக்கிறார்? இதே போல் தன்னைக் குறித்த ஆவணங்கள் கொடநாட்டில் உள்ளது தெரியவர தினகரனே ஏன் கொடநாட்டில் அதை எடுக்க முயற்சித்து இருக்கக் கூடாது? கொடநாடு கொலை வழக்கில் காவல் துறை தினகரனை தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
ஆவணங்களை எரித்தது மறைத்தது குற்றம் கிடையாதா? எந்த விதமான ஆவணங்களை இவர் எரித்தார்.. இதை பற்றி உரியவர்கள் விசாரணை செய்வார்களா
ஆவணத்தையும் எரிப்பே .... அம்மணியையும் ......
தினகரன் பெயர் லண்டனில் பெரிய அளவில் பிரபலம். ஒரு மரீஷியஸ் financial consultan , விளம்பரம் செய்கிறார். இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் அரசியல்வாதிகளிடம் பெரும் அளவில் கருப்பு பணம் அதாவது ஊழல் பணம் பெரும் அளவில் உள்ளது. அதை white ஆக ஆக்க அவர்கள் உதவுகிறார்களாம். உதாரணத்திற்கு தினகரனுக்கு உதவி செய்து ஒரு ஓட்டலும் வாங்க உதவினார்களாம். இவரெல்லாம் ஒரு அரசியல் தலைவராக எப்படி நாட்டில் உலாவலாம்? இந்திய அவ்வளவு மோசமான நாடா? சாமானியர்கள் ஆயிரம் ரூபாய் தவறு செய்தால் ஜெயிலில் போடும் அரசு கோடி கோடியாக திருடுபவர்களை இப்படி உலவ அனுமதிக்கலாமா ...?இது எந்த அரசியல் தர்மம் ...?.
ஆண்டாண்டு காலமாக ஒரு கட்சி தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கிறதே, அதைவிடவா இது பெரியது?
பெரிய யோக்கியர் சொல்லிட்டார்...நம்பிட்டோம்.
சரியான யோக்கியர் என்றால், அந்த இரகசியத்தை பொதுவெளியில் மக்களிடம் அல்லவா சமர்த்திருக்க வேண்டும்? அதைவிட்டு விட்டு, எரித்தாராம் இவர்களது நோக்கம் தனது வளமான எதிர்காலத்தைப் பற்றி மட்டுமேயாகும் மக்கள் எக்கேடும் கேட்டு போனாலென்ன என்ற போக்குதான் மிகவும் நிறைந்திருக்கிறது.
யாருடா உன்னை வா.வானு கூப்பிடுரா சும்மா கத்தீட்டு கெட