வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தமிழ் வியாபாரம் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலம், உருது பற்றி பேசாமல் இருக்க வேண்டும். செய்தி வராமல் தடுக்க வேண்டும். இதுவே 200₹ உபிகளுக்கும் RSB ஊடகங்களூக்கும் இடப்பட்ட கட்டளை.
மூணு பேர் பஞ்சம் பொழைக்க வந்தாங்க. கூட்டு சேர்ந்து பொழைச்சாங்க. கல்லா கட்டுனாங்க. முதல்வரானாங்க. மூவரும் தமிழரில்லை.
மிஸ்டர் நாகேந்திரன் நீங்கதான் தமிழுக்கு எதிரானவர்களே நீங்க தமிழை ற்றியோ தமிழை உயர்த்தி பேசுபவர்கள் பற்றியோ பேச என்ன தகுதியிருக்கிறது நீங்க போய் உங்க ஹிந்தியை வளர்பதை பாருங்கள். தகுதியில்லாத இடத்தில் மூக்கை நுழைக்காதிர்கள்.
அரபியில் பெயர் வைத்துக் கொண்டு ஓங்கோல் வந்தேறி அடிமைகளாக இருப்பவர்கள் தமிழரைப் பற்றி கருத்துச் சொல்லலாமா?
தமிழை எவனும் வளர்கவோ எங்களால்தான் தமிழ் பிழைக்குதுன்னு சொல்லவோ எவனுக்குமே யோக்கியதை இல்லை..இதை சொல்லி சொல்லி அவனுங்களும் சில குடும்பமும் வளர்ந்ததுதான் மிச்சம்.தமிழ் முன்னோடி மூத்த மொழி..அது தானாகவே வளறும்.நயினார் என்றில்லை எவனுமே உரிமை கொண்டாட வேணாம்.
தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தி வாழ்ந்த கன்னட ஜெயலலிதா மட்டும் கன்னடம் வாழ்க என சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தும் கன்னடர்கள் ரஜினிகாந்த், அர்ஜுன், மற்றும் பலர் சொல்லமாட்டார்கள்.
பேசுறது திராவிட மாடல்...அவன் கன்னடன் இவன் மலையாளி அவன் தெலுங்கள்...இது என்ன டிசைன் உபின்னு தெரியல...
நடந்தது? தான் ஒரு தமிழ்க் குடும்பப் பெண் என ஒரு வார இதழுக்கு பேட்டியளித்திருந்தார். கர்நாடகாவில் நடந்த படப்பிடிப்பில் கன்னட இயக்கத்தினர் உங்களது முந்தைய பேட்டியை மறுத்து நீங்கள் ஒரு கன்னடர் எனக் கூறுங்கள் என்று கட்டாயப் படுத்தினர். நான் தமிழச்சி என்பதில் எவ்வித தவறுமில்லை என உறுதியாக நின்றார்..அங்கிருந்த தமிழ்ப் பத்திரிகை அன்பர்கள் அவரைக் காப்பாற்றினர். உண்மையில் ஜெயாவின் தந்தைவழி முப்பாட்டனார் திருச்சி அருகேயுள்ள நங்கவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தாயும் தமிழர்தான்.
சரி, எல்லோரும் பயந்நது போல மறுபடியும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி லருகிறது. நயினார் தலைமையில் கட்சி முழு மூச்சில் காணாது போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை.
தம்பிகளா வார்ரூமெல்லாம் களைத்து விட்டார்கள்...தனிநபர் புகழ்ச்சியெல்லாம் இனி எடுபடாது..கவனமா இருங்கோ..கட்சிய விட்டு தூக்கிடுவாய்ங்க
படப்பிடிப்பில் இருந்த ஜெயலலிதாவிடம் கன்னட மொழி வெறியர்கள் கன்னடம் வாழ்க தமிழ் ஒழிக என்று சொல்லும் படி மிரட்டினார்கள். அதற்கு ஜெயலலிதா கன்னடம் வாழ்க எனச் சொல்வேன் ஆனால் தமிழ் ஒழிக என்று நான் சொல்ல மாட்டேன் என கூறினார் அதன் பிறகு படப்பிடிப்பு ரத்து செய்யப் பட்டது.