வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சட்டமன்றத்தை முடக்கி உயர் நீதிமன்ற கண்காணிப்பில் கள்ள சாராய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் பின்னர் திமுக ஆட்சியில் தவறுகள் நடைபெறவில்லை என்றால் ஆட்சி தொடரலாம் இதனுடன் நாடளாமன்ற தேர்தலில் பல இடங்களில் ஓட்டுகள் காணாமல் போன விவகாரத்தை அரசுக்கும் தேர்தல் ஆணையர்க்கும் தொடர்பு இருக்கிறதா எந்த தொகுதியில் எவ்வளவு குறைந்து அவர்கள் அங்கே இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை உயர் நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐயால் நடந்தி மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்
நாளை நமதே நாற்பதும் நமதே படுத்தும் பாடு
அரசு பஸ்களில் கை அடக்க மிஷின் மூலம் பஸ் பயண டிக்கெட் வழங்கபாபடுகிறது.அதனை ஏன் டாஸ்மாக் கடைகளில் தந்து விலை பில் தர அரசு ஏற்பாடு செய்யக்கூடாது. மெத்தனம் ஏன்..காரணம் எஸ்ட்ரா ₹20/- போய்விடும் அதனால் மேல் அதிகாரி வரை செல்லும் வழி இல்லாமல் போய்விடும்
அதுக்கு பேசாம கள்ளச் சாராயத்தை குடித்தால், நாலு பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு மொத்தம் முப்பது லட்சமாவது கிடைக்கும்.
குடிப்பதை விட ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்...சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்...
கேரளாவில் பத்து ரூபாய் அதிகம் வாங்க வேண்டும் என்றால்
மதுவை விலை குறைத்து கொடுத்தாலும் , ஓசியில் இரண்டு பாட்டில் கேட்பார்கள் நம்ம ஊர் குடிகாரர்கள் ....இவர்களின் குடிவெறிக்கு , விஷத்தை கூட அப்படியே குடிப்பார்கள் .....குடிகாரர்களை பற்றி கவலைப்படத்தேவையில்லை ...
குடி மகன்கள் ஏன் அதிக விலைக்கு குடிக்கின்றார்கள் பத்து ரூபாய்க்கான புகார் கொடுக்க போக நேரம் இருக்காது அவர்கள் சமூக அக்கரை உள்ள வர்கள் புகார் தெரிவிக்கலாம் ஊடகங்களும் இத்தகவலை பல முறை சொல்லியும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவில்லையா அரசு கண்டு கொள்ளவில்லையா இனியாவது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்
உண்மை சரியான பதிவு.குவாட்டரை 100 ரூபாய்க்குள் விற்பனை செய்தால் இந்த மாதிரி சம்பவம் நடபெற வாய்ப்பு மிக குறைவு
அய்யா, யாராவது யோக்கியமான அதிகாரிகள், வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக உழைக்கவேண்டும் என்ற எண்ணமுள்ள அதிகாரிகள் - கோயம்பத்தூர் நகரிலோ / மாவட்டத்திலோ இருந்தால் டாஸ்மாக் கடைகளில் மக்களோடு மக்களாக சென்று சோதித்து பாருங்கள்... குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் தராமல் கேட்டுப்பாருங்கள்... விற்பனையாளர் உங்கள் அம்மா அப்பா, பாட்டி, அக்காள், தங்கை எல்லோரையுமே தன் வாயாலேயே அங்கே கொண்டுவந்து நிறுத்திவிடுவான். எந்த நேரமும் மது தடையின்றி கிடைக்கும்.. மக்கள் மாறவேண்டும், மக்கள் போராடவேண்டும்.... அது ஒன்றே வழி...
மேலும் செய்திகள்
தி.மு.க.,வுக்கு சொம்பு அடிப்பதே திருமாவளவனுக்கு வேலை: எச். ராஜா
23 hour(s) ago | 16
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5