வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ஹிந்தியில் போஸ்டர் அடிக்க தெரியாதா என்ன? பாய் ஆவுர் பெஹனோ அப்படியே சவுக்கார்பெட் ஸ்டைலில் போட வேண்டியது தான். ஹம் 2000 தேங்கேனு சேர்த்து போட்டால் போகிறது. குடுக்கவா போறோம்
மும்பை கர்நாடகா டெல்லியில் லட்சக்கணக்கான தமிழர்கள் குடிசைகள் நடைபாதைகளில் வாழ்ந்து கொண்டு ஓட்டுப் போட்டு வருகிறார்கள். இங்கு வெளிமாநில மக்கள் இருக்கக் கூடாதா?. அது பிடிக்கவில்லை என்றால் ஓங்கோல்கார முதல்வரும் போகலாம் .
தி மு க விற்கு எதிராக வோட்டு போடுபவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அச்சமே இருக்காது. அச்சம் ஓடி போயிடும்
வட மாநிலத்தில் குற்றங்கள் போல் இங்கும் அதிகரித்துள்ளது அவர்களின் வருகையால். இப்பொழுது ஓட்டுச்சாவடியிலும் பத்திரமா இருக்கணுமா. பாஜ க்கு ஜே
இந்த அறிவுஜீவிகள் ஒன்றை மறந்து விட்டனர். காசி, மும்பை, டெல்லி பெங்களூரு, ஹைதெராபாத், பாலக்காடு, திருவனந்தபுரம் இன்னும் தேசம் முழுவதும் தமிழர்கள் வசிக்கின்றனர். அங்கேயே ஓட்டுரிமை பெற்று ஓட்டளிக்கின்றனர். மகாராஷ்டிராவில் 1980 லேயே சுப்பிரமணியம் என்ற தமிழர் நிதி மந்திரி ஆக இருந்தார். இவர்கள் போல் அவர்களும் ஆரம்பித்தால்...?
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலையில் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஒட்டு போடுவார்கள்
புலம் பெயர்ந்த வட இந்திய தொழிலாளர்களுக்கு வட இந்தியாவில் பாஜக காங்கிரஸ் கட்சிகளின் அவலமான ஆட்சியால் தான் அங்கு வேலை வாய்ப்பின்றி தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கு வர வேண்டியுள்ளது என்பதும் இங்கு திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தான் நமது மாநிலம் முன்னேறியுள்ளது என்பதும் அவர்களுக்கு தெரியும். அதனால் இங்கு பாஜகவுக்கு நிச்சயமாக ஓட்டுப் போட மாட்டார்கள். தமிழகத்தையும் பீகார் போல் பாஜக ஆக்கிவிட்டால் அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதையும் நன்கறிவார்கள்.
அட வீணா போனவன்...அவுங்க ஓட்டு பிஜேபி மட்டுமே
பெங்களூரு மும்பையில் தமிழர்கள் கையேந்தி நிற்பதைப் பார்த்துள்ளேன். டெல்லி, அகமதாபாத்தில் தெருத்தெருவாக இட்லி விற்கிறார்கள். திராவிட ஆட்சி உண்டாக்கிய அவலம்.
பிதற்றல் கருத்து ...... பானிபூரி, சாட் மசாலா விக்கிறவன் எம் பி ஏ படித்து விட்டா தமிழகம் வருகிறான் ? தமிழர்கள் இவற்றை விரும்பி உண்பதால் வருகிறான் .... தமிழகத்தில் இருந்து வடமாநிலம் செல்பவர்கள் படித்தவர்கள் .... அவர்கள் இங்கே வேலைவாய்ப்பின்மையால் அங்கே செல்கிறார்கள் .... உண்மையில் இந்நிலைமையை அவமானமாகக் கருதவேண்டியது திராவிடியா கட்சிகளின் அடிமைகளே ....
இங்கு பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களில் 80 சதவீதம் ஜார்க்கண்ட், மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தார். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தெரிந்ததே.
ஓங்கோல் இங்கே முதல்வர் ஆகலாம், கள்ள குடியேறியவர் இங்கே அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கலாம், ஆனால் வடக்கன் கூடாது...
வானதி சீனிவாசன் ஜெயிப்பதற்கே காரணம் இந்த வடக்கன்ஸ்கள் ஓட்டுதானே
OPs are always OPs