வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதில் விசேடம் என்னவென்றால் மூத்தகுடியினருக்கு கட்டப்படும் இக்குடியிருப்புகளை கட்டும் கட்டுமான நிறுவனங்கள் பெரும்பாலும் மூத்த அரசியல்வியாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதாம்.
வேலை கிடைத்தபின்னர், வேலைக்கு போகும் பெண்ணை மணந்து குழந்தை பெற்று செட்டிலாகி விடுவதற்கு முன் பெற்றோர் தள்ளாத முதுமையை அடைந்து விடுகிறார்கள். ஆபீஸில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் நேரத்தில் முதியவர்களை வீட்டில் வைத்து கவனிப்பது எப்படி எனத் தெரியவில்லை. அவர்களும் தங்குவதற்கு வசதியாக பட்டினத்தில் மூன்று படுக்கையறை ஃபிளாட் தேடினால் 40000 க்குக் குறைவாக கிடைப்பதில்லை . பிள்ளைகள் தமக்கும் தனி அறை கேட்கிறார்கள். என்ன செய்ய?. முதியோர் இல்லங்களில் சேர்க்க முயற்சித்தாலும் உறவினர்கள் சுற்றம் சூழ வந்து திட்டுகிறார்கள்.???????? கடவுளே.
In USA seniors living community buildings are common. The reason is same as you mentioned
மூத்த குடியிருப்புகள், வயதான மக்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றையொத்த கட்டுமான அமைப்புகளுடன் வருவது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் அவற்றை ஆக்கம் செய்வோர், நிர்வாகம் செய்வோர் இவர்களை அரசு முறைப்படுத்த சட்டம் கோட்பாடுகளை கொணர்தல், அவற்றை தணிக்கை செய்தல் இவை அரசுகளின் கடமை. இல்லையென்றால் வயது முதிர்ந்தவர்கள் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தப்படுவர் என்பது நிச்சயம்.
குறிப்பாக கருணை இல்லங்கள் என்ற பெயரில் அனாதை இல்லம், முதியோர் இல்லம் எல்லாம் நடத்துவாங்க. நோக்கம் வேறு.
திராவிடம் வளரும் முன் மூத்த குடிமக்களின் தனிமை, ஆயிரத்தில் ஒன்று. சட்டம், வழக்கு மூலம் தந்தை, மகன்/சகோதர-சகோதரிகள் உறவை பிரித்தது. சில சமூக மக்கள் மட்டும் மறுமணம் புரிவது இல்லை. அவர்கள் இந்து மத ஆணிவேர். அதனை அழிக்க, விதவை மறுமணம் திட்டம், கலப்பு திருமணம் திட்டம் வகுத்தது. குடும்பம் சிதைந்தது. இந்து சமூகம், பெற்றோர்கள் பிள்ளைகள் உறவை இறுதி வரை இணைத்தது. பெற்றோர்கள் இறந்த பின் தான் சொத்து உரிமை. அனைத்து நல்லது கெட்டதில் பெற்றோர்கள் பங்கு உண்டு. இது கூட்டு குடும்பம் நிலைக்க உதவியது. திராவிடம் மறைந்தால் முதியவர்கள் இல்லமும் மறையும். சில ஆண்டுகள் வாழ்க்கைக்கு நடுத்தர, ஏழை மக்களுக்கு தனி குடியிருப்பு எதற்கு வேண்டும்?
ஆம்.இந்த நிலை மாற சமுதாயத்தில் பழையகாலபடி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம்
மூத்த குடிமக்களுக்குத்தான் பென்சன் வருது. காசும் இருக்கு. உடனடியா திட்டம் போட்டு உருவ வாணாமா? ஒன்றிய அரசே ரயில் கட்டண சலுகையை ரத்து செய்து உருவி வழிகாட்டுது. சீக்கிரம். போய்ச்சேர்ந்தால் அரசுக்கு 5 லட்சம்.கோடி மிச்சமாகுமாம்.
இதில் கூட தமிழர்களின் கூட்டு குடும்ப கலாச்சாரத்தை அழித்த இந்தியாவிலேயே நம்பர் ஒன்னு திருட்டு திராவிட ஒன்கொள் டிரக் மாஃபியா குடும்ப ...
மகன், மகள்கள் வெளிநாடுகளில் குடியேறிய நிலை மற்றும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் வசிக்க ஏற்றவாறு மூத்த மக்கள் (முதியோர்கள்) குடியிருப்பு இருக்கவேண்டும்.
மூத்த குடியிருப்புகளை அவர்களது பிற்காலத்தில் விற்பனை செய்வது மிக கடினமானசெயல். நஷ்டத்திற்கு மட்டுமே போகிறது. மேலும் குடியிருப்புகளை வாங்கியபின் மாற்றங்கள் செய்வது கடினம். வீட்டு வாடகை advance போல சில குடியிருப்புகள் ஒரு lumpsum deposit vaangi கொண்டு பின்னர் அதை திருப்பி தந்து விடுகின்றனர். மூத்த குடிமக்களுக்கு இதுதான் சரி.
மேலும் செய்திகள்
ஊழலை திசை திருப்ப முயற்சி; தி.மு.க., மீது அன்புமணி குற்றச்சாட்டு
19 hour(s) ago | 1
துரைமுருகன் மகனை தொடர்ந்து நேரு மகனுக்கு மாவட்ட செயலர் பதவி?
19 hour(s) ago | 14
ஜெ., அறையில் கிடைத்த ரகசிய ஆவணங்களை நானே எரித்தேன்: தினகரன்
19 hour(s) ago | 13
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!
06-Nov-2025 | 5