வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ரத யாத்திரைக்கு கூட்டமே இல்லாதுபோகுமாதலால் அரசே அதற்கு அனுமதி மறுத்துள்ளது.போலீசுக்கு எந்த காவல் பந்தோபஸ்து வேலைகள் இல்லாமல் இருக்குமாதலால் இந்த ரத யாத்திரை ரத்து செய்யப்படுமாம் . அனுமதியும் கிடைக்காதாம்.
கட்சி நடத்த பணம் ஏது? ஒரு தேர்தலில் பணம் வாங்க வேண்டியது. அடுத்த தேர்தல் வரை வண்டியை ஓட்ட வேண்டியது. மீண்டும் அடுத்த தேர்தலில் பணம் வாங்க வேண்டியது. நல்ல விளையாட்டு. பத்து சதவீத வாக்கு அரை சதவீதமாக தேய்ந்தது இதனால் தான்.
ரதயாத்திரையில் ஒரு இருபது பேர் போக அனுமதியா?
கேப்டன்... விமானப்படையில் கேப்டன் ஆ, கிரிக்கெட், ஹாக்கி போன்ற ஏதாவது ஒரு டீமுக்கு கேப்டன் ஆ.. ?
இரண்டு பக்கமும் கதவை திறந்து வைக்க வேண்டாம் சாமி. யாரும் கண்டுக்க மாட்டாங்க இந்த அம்மாவை. கேப்டன் வீட்டில் விஜயம் செய்யும் கட்சி சேர்ந்தாலே போதும் பெண் ஆதரவு கிடைத்துவிடும்
இதற்கு கேப்டன் ரத யாத்திரை என்று பெயர் வைப்பதை விட பேராசை பிடித்த பிரேமலதாவின் குடும்ப ரத யாத்திரை என்ற பெயரை சூட்டலாம்.