வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மக்களுக்கு உங்கள் கட்சி மீது உள்ள நம்பிக்கை மரியாதை போயே போச்சு - அதைப் பற்றி கவலைப் படுகிங்கள் பாஸ்
ஒன்றாக வாழும் மக்களிடையே பிரிவினையை தூண்டும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் பிளாஸ்டிக் சேர்...ஹும் கேவலம். கொஞ்சம் கூட மரியாதை இல்லை. தமிழன் என்று சொல்ல வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்கு தாங்கள் , தங்கள் தங்கை கனிமொழி இருவரது உழைப்பும் ஒரு முக்கிய காரணம் என பீகார் மக்கள் பேசிக் கொள்கிறார்களே?
வரப்போகும் தோல்விக்கு காரணம் கிடைத்தது
திமுக விழிப்புடன் இருக்க வேண்டும்.... இல்லை என்றால் தேர்தல் ஆணையம் மூலம் பிஜேபி தில்லு முள்ளு வேலை செய்யும்
போய் கேசு போடு
WELCOME TO 200 ROOVAA OOPIS CLUB.
ஈவேரா வழியில் தேர்தலை புறக்கணிக்கலாமே....
உங்கள் கட்சியின் ஆட்சி மீதும் நம்பிக்கை போய் வருஷக் கணக்காகிறதே. தெரியவில்லையா??
ரொம்ப பொங்காதீங்க சி.எம். ஐயா. உங்க குடும்பம் கிட்ட அனுமதி வாங்கித்தான் தேர்தல் கமிஷன் வேலை செய்யவேண்டுமா?
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்றால் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சிறந்தவர்கள். அவர்கள் மீது மரியாதை இருக்கும். பீகார் போன்று படு தோல்வி அடைந்தால், அவர்கள் மீதான மரியாதை போய்விடும். நேற்று தலை சுற்றுகிறது என்றார். இன்று எரிச்சல். நாளை வேறு ஏதாவது பிரச்சினை.
Is he aware of Thirumangalam formula and the role of election commission?