வாசகர்கள் கருத்துகள் ( 9 )
"உதயநிதியுடன் நாங்களும் பணியில் இருந்தால் தானே, எங்களை அதிகாரிகளும், மக்களும் மதிப்பர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதெல்லாம் முக்கியம்." உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய அதிகாரிகளும் ஊழியர்களும் முக்கியம் அரசியல்வியாதிகளும் தலைவர்களும் அதனை நடைபெற விடாமல் செய்து தங்களுக்கு விளம்பரம், ஆதாயம் தேடுவதிலேயே குறியாக இருப்பார்கள் அவர்களே சொல்லிவிட்டார்கள். இன்றைய அரசு நிர்வாகம் முறையாக இயங்காத காரணத்தால் தொகுதி சட்டமன்ற வார்டு உறுப்பினர் போனால் பிரச்சினைதான் விளையும் துணை முதல்வர் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் பணிகளை வார்டு உறுப்பினர் கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
எதையாவது குறை கூறிக்கொண்டே இருக்க வேண்டும்
சற்று வெயில் அடித்தால் மழை நீர் காய்ந்து விடும் போன்ற இடங்களுக்கு விசிட் அடித்து உள்ளார் துணை முதல்வர்! அடுத்த வெயில் காலம் வரை மழை நீர் வடியாத இடங்களுக்கு மற்ற கட்சி செயலாளர்கள் செல்லட்டும்! ஓட்டு போடும் மக்களைச் சந்தித்து வாக்கு பெற வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு தானே!
முதல்வர் அடையார் முகத்துவாரம் சென்றார் என்றால், உதயநிதி சென்னையில் மழை பெய்த பல இடங்களுக்கு செல்வார். சென்ற இடங்களில், தொடர் மழையால் சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளது. சேதம் இல்லை. அவர் ஒரு ரூட், இவர் ஒரு ரூட். இதனிடையில் ஐ எ எஸ் அதிகாரிகள் அலைக்கழிப்பு. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
நெருப்பின் சூடு பட்டால் தான் புரியும்.... அது போல மக்கள் இப்போ சூடு பட்டு ரணமாகி வேதனையை அனுபவித்து வருகிறார்கள்... அதிகாரிகளுக்கும் அதே நிலை தான்..... விரைவில் குடியல் மாடல் ஒழிந்து, புதிய கலாச்சார பாரத பண்பாட்டு வளர்ச்சி ஆட்சி மலரும்.
புரியவில்லை. மக்கள் பணியை விட, கழகத்தையும் அழைத்து செல்லும் பணி தான் காலத்திற்கு கட்சியையும், கட்சியில் நம்மையும் வாழ வைக்கும் என்று. சரி உதாரணங்கள் கூறுவோம். அம்மாவின் முதலமைச்சர் நிழல், பன்னீர் செல்வம் அவர்கள் தானே ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தனியே சென்றது. கட்சியிடம் அதிருப்தி தந்தது. அடுத்து, தவெக தலைவர். கரூருக்கு பிறகு முடங்கி போனார் ஏன்?. தான் சொல்வதை சரியாக மற்றவர்கள் செய்ய, செய்ய தான் முன்னேறி போகலாம். என்பது அவர் கணக்கு. இப்போது அனைத்தையும் அவர் மட்டுமே சிந்திக்க வேண்டும், மற்றவர்கள் தலையாட்டிகள் என தெரிய வரும் போது மொத்தத்தில் வெறுப்பு தான் வரும். அடுத்து, சாதாரண பைப் வேலையில் கூட, வீட்டு உரிமையாளரை இன்று திருப்தி படுத்த முடியவில்லை. ஆகவே மக்கள் பணி, தேவை என்ன?. செய்த கணக்கும் மற்றும் நாம் சகாக்களுடன் குழு போட்டோ. இனி, துணை சம்பந்தம் உள்ளவர்களை ஸ்பாட்டுக்கு வர சொல்லுவார். ஓ.கே.
Photo shoot க்காக விரலை அப்படி இப்படி காண்பித்து ஏதோ விஷயம் தெரிந்தவர் போல் நாடகம் ஆடுகிறார் .
என்ன எழுதி இருக்கு???
மாண்புமிகு மாரி செல்வராஜ் அவர்கள் கூட வரவில்லையா...