வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மிகவும் சீனியரான மூத்த பொன் இராதாகிருஷ்ணனையே தலைவராக்கலாம்.
தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதியான SDPI யுடன் கூட்டணி வைத்துள்ள மற்றும் முருகன் மலைமீது ஆடு பலியிட அனுமதிக்க வேண்டும் என்று தலை பேரிடம் மனு கொடுத்த இந்து விரோத கட்சியான அண்ணா திமுக வுடன் பிஜேபி கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது.
அண்ணாமலை மோடி ஜி மற்றும் அமித்ஷாவிற்கு கட்டுப்படுபவர். பிரச்சினை எடப்பாடியிடம் தான். திமுகவின் அச்சுறுத்தலால் தன் சுய லாபத்திற்காக, அதிமுக வை தவறான பாதையில் கொண்டு செல்கிறார்.அதிமுக தொண்டர்கள் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
அதிமுக கூட்டனியில் பாஜாக வுக்கு ஓட்டு போடமாட்டான் பாஜாக இதோடு முடிவுக்கு வரும் தமிழக மக்கள் மனநிலை தெரியாமல் கட்சியை அழிக்க வேண்டாம்.
குறுகிய காலத்தில் தமிழகத்தில் பாஜக யை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்த பெருமை அண்ணாமலையை சேரும். இதற்கு முன்பு இருந்த யாரும் அவ்வாறு செய்ததில்லை. இவரால்தான் தமிழகத்தில் எந்த ஆளும் கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக இருக்க முடியும் .எனவே தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை தேர்ந்தெடுப்பதே சரி . இல்லையேல் பாஜக வீழ்ச்சி.
அண்ணாமலை இல்லாமல் தமிழ் நாட்டில் பிஜேபி இல்லை என்பது எழுதப்படாத விதி. It is purely a one man show like old aiadmk meaning Thiru MGR and அம்மா. துரதிர்ஷ்டவசமாக அஇஅதிமுக தனியாக நின்று மண்ணை கவ்வுவது நிச்சயம். ஊர் இரண்டு பட்டால் மீதி நான் எழுதி தெரிய வேண்டியது இல்லை.
ஒரு சங்கி என்னை இங்கே கிணற்று தவளை என கூறியிருக்கிறது. அந்த சங்கிக்கு தெரியவில்லை. நான் என் பதிவில் கூறுவதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று... பாவம் அந்த சங்கி என்ன செய்யும். தோல்வி மேல் தோல்வி என்றாலும் தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு முட்டு கொடுத்தே ஆக வேண்டுமே... நான் எழுதும் கருத்துக்கு இல்லையென்று மறுக்கும் அளவிற்கு பதில் சொல்ல துப்பில்லை... நீங்கள் என்னை எந்த அளவிற்கு கடிந்து கொண்டாலும் தமிழகத்தில் உங்கள் கட்சிக்கு களநிலவரம் சரியில்லையே ராசா... முதலில் உங்கள் கட்சி நோட்டாவிடம் வைத்திருக்கும் நட்பை விடுத்து கட்சியை வலுப்படுத்தப் பாருங்கள்... ஆயிரம் வருடங்கள் கடந்தேனும் 3026 லயாவது உங்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறதா என பார்க்கலாம்...
பாஜக மேலிடத்தை எதிர்க்கும் அளவுக்கு அண்ணாமலைக்கு தைரியம் இருக்கிறது என்பதை நம்ப முடியவில்லையே!
அண்ணாமலையை வெச்சு அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பான்னு சொல்லி அதிமுக வுடன் கூட்டு அவியல்னு பண்ணிக்க வேண்டியதுதான்.
பிஜேபி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கூட 2026 தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு மிகப்பெரிய நாமத்தைத் தான் போடப் போகிறது. ஏனென்றால் அதிமுக ஏற்கனவே எடப்பாடியாரால் கலகலத்துப் போய்விட்டது. ஜெயலலிதாவின் மரணம் என்றைக்கோ அக்கட்சிக்கான முடிவுரையை எழுதிவிட்டது... நோட்டாவின் நண்பன் பிஜேபி கட்சியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை... தேறாத ஒரு கட்சியை வைத்துக் கொண்டு ஓவர் ஸீன் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழக மக்களிடத்தில் இக்கட்சியின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆகிக் கொண்டு வருகிறது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதாக சுப்ரீம் கோர்ட் கவர்னரை விளாசித் தள்ளுவதும் மக்களால் கவனிக்கப் படுகிறது. ஏனென்றால் தமிழக கவர்னரை மக்கள் கவர்னராக பார்க்கவில்லை, மாறாக அவரை பிஜேபியின் கையாள் என்பதாகவே பார்க்கிறது. அதற்காகத் தான் தமிழகத்தில் பிஜேபியை டேமேஜ் செய்வதற்கு கவர்னர் ஒருவரே போதுமானது என்பதால் ஆளுங்கட்சி தரப்பில் கவர்னரை மாற்ற வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப் படுகிறது. இதற்கு நடுவில் புதிதாக அரசியல் களம் காணப்போகும் விஜய் வேறு பிஜேபி மற்றும் அதிமுகவை விட அதிக ஓட்டுக்கள் வாங்கி துவம்சம் செய்ய காத்திருக்கிறார். மொத்தத்தில் 2026 தேர்தல் முடிவு அறிவிக்கப் படப்போகும் நாளில் ஒப்பாரி வைக்க காத்திருக்கிறது தமிழக பிஜேபி. வாழ்த்துக்கள்.
oviya மிகவும் ஆக்ரோஷமான பரம்பரை கொத்தடிமையே நீயெல்லாம் ஒரு கிணற்று தவளை. விடியும் அரசு நாறிக்கொண்டு உள்ளது. அதை மறைக்க ஊடகங்கள் மூலம் வெறும் பில்டப் மட்டுமே
மேலும் செய்திகள்
டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் கூட்டணி கணக்கு
12-Jan-2025