வாசகர்கள் கருத்துகள் ( 27 )
பொதுவா நம்ம நாட்டுல வேலையும் இல்ல ,வருமானமும் இல்ல.தொழில்களும் மந்தமா இருக்கு ,பொழப்பும் இல்ல போதாக்குறைக்கு விலைவாசியும் எக்கச்சக்கம் .மக்களால் எப்படிப் பெட்ரோல் போடமுடியும்...???
இந்தியாவில் ஏமாந்த சோணகிரி எப்பொழுதும் மக்கள் தான் மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி எரிபொருளுக்கு ஏகப்பட்ட வரியைப் போட்டு மக்களைச் சித்திரவதை செய்யறாங்க. விலைவாசியை இஷ்டத்துக்கு ஏத்திவிடறாங்க.....
திமுக ஆட்சியை விரட்டி அடிக்கவில்லை என்றால் ஊழலும் கொள்ளையும் சேர்ந்து தமிழ்நாடு முழுவதுமாக விரைவில் அழிந்து விடும்.
எங்கேயோ ஏற்படும் இழப்பை ஈடுகட்ட எங்கள் தலையில் வரிச்சுமை . ஆட்சியா இது.
இதற்கு போராட்டம் நடத்தாது
நீ ஆயிரம் தான் திராவிட மாடலை குத்தம் சொல்லுங்க..... மீண்டும் மீண்டும் பணத்தை கொடுத்தே ஜெயித்து காட்டுவார்கள்.
DMK ஆட்சிக்கு வர்றதுக்கு முன் இருந்த பல சலுகைகளை miss பண்றேன்
இந்த விடியலால் என்னவெல்லாம் காணாமல் போனது ....தாலிக்கு தங்கம் (8கிராம்) , திருமண உதவித்தொகை (₹50000) , அரசு மானிய சிமெண்ட் (200 ரூபாய்க்கு சிமெண்ட் மூட்டை ) , இருசக்கர வாகன மானியம் (₹30000) ,அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணி (₹25000) ,100 யூனிட் இலவச மின்சாரம் , கர்பிணி பெண்களுக்கான பணம் , அம்மா_உணவகம் என்றும் அனைத்தும் காணாமல் போனது ..அதற்கும் மேல் , பத்திரபதிவு கட்டணம் உயர்வு , மின்சார கட்டணம் உயர்வால் மாத சம்பளத்தில் ஒரு பகுதி காலி ......
உண்மை....... நானும் தமிழ் நாட்டிற்குள் நுழையும் முன்பே காரணம் விலை அதிகம்
அப்போ தமிழகத்தில் 40% மாசு குறைந்து உள்ளது என பொருள். ஆமாம் இவர்கள் பில் இல்லாமல் பெட்ரோல் போடுவது, பெட்ரோல் குறைத்து போடுவது, கலப்படம் செய்வது, பாட்டில், கேன் களில் பெட்ரோல் தருவது முதலிவைகளை எங்கு சொல்வது?
தம்பி உனது கருத்து மிகவும் தவறு ... மாசு குறையவில்லை .. டீசல் பெட்ரோல் வேறு மாநிலங்களில் நிரப்பி இங்கு அதே அளவு வண்டி செல்வதால் மாசு குறையாது .. வண்டி வராமலே இருந்தால் தான் குறையும்... வருமானம் போனது தான் மிச்சம்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 6