வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மனச்சாட்சியுடன் யோசிக்க வேண்டும். பிரவின் சுல்தானா அவர்கள் கூறுவார்கள், டாக்டர்களை விட உயர்ந்தவர்கள் ஆசிரியர்கள் என்று. இன்றைய சமுதாய மாணவ விதைகளில் சரியான விதைகளை எண்ணங்களை உருவாக்குபவர்கள். தொடக்கப்பள்ளிகளில் 15, 25 பிள்ளைகளின் படிப்பிற்காக ஒரு வருடத்திற்கு அங்குள்ள ஆசிரியர் சம்பளம், இதர விசயங்களுக்காக அரசு எவ்வளவு செலவு செய்கிறது. ஒரு சிபிஎஸ்இ குழந்நையின் படிப்பு செலவை விட அதிகம். அடுத்து, அரசர் காலத்தில் கோயில்கள் தங்குமிடமாக பயன்படுத்த பட்டது. அதேபோல், ஆசிரியர்கள் படித்த, பக்குவமான அவர்கள் நேர்மையாக நடைபெற வேண்டிய அரசு வேலைகளுக்கு ஊதியத்துடன் பயன்படுத்த படுகிறார்கள். எலெக்ஷன். இதில் என்ன தவறு. சமுதாயத்தை உயர்த்துபவர்கள், உயர வேண்டும் என அரசு எவ்வளவோ விசயங்கள் செய்கிறது. அதை நினைத்து பாருங்கள். 40 வருடத்திற்கு முன் ஆசிரியர்கள் சம்பளம் எவ்வளவு?. தூய உள்ளமும், பிறதி உபகாரம் பார்க்காத பண்பு தான், ஆசிரியர் பண்பு. அதை இழந்து விடாதீர்கள்.
ஒவ்வொரு முறையும் இது ஆசிரியர்கள் போராட்டம் என்று தவறாக செய்தி வெளியிடப்படுகிறது. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் உண்மையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொதுவான ஊதிய உயர்வுக்கானது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும் சேர்த்து ஆசிரியர்கள் சங்கம் போராடும். பதிலுக்கு ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு அலுவலகங்களில் கிடைக்கும். இது இரண்டு பேருக்கும் வெற்றி-வெற்றி win-win என்னும் நிலை, பொதுமக்களுக்கு மட்டும் தான் தோல்வி. அரசுக்கு வரும் வருமானத்தில் ஏற்கனவே ஊழியர்கள் ஊதியம் மற்றும் பென்சனுக்கு 90% வருமானம் செல்கிறது. இன்னும் ஊதிய உயர்வு வேண்டும் என்றால் அரசு ஊழியர்கள் அரசை நடத்த இருக்கிறார்களா? இல்லது அரசு அரசு ஊழியர்களின் லாபத்திற்காக இயங்குகிறதா? மக்களின் வரிப்பணத்தை பிடுங்குவதில் அம்பானி அதானி என்று பொய்யாக பிரச்சாரம் செய்கிறார்கள் உண்மையில் அரசு ஊழியர்கள் தான் முழுவதையும் பிடுங்கிக் கொள்கிறார்கள், பொதுமக்களின் வருமானத்திலிருந்து.
Govt thinking and teaching to teachers - Barking dogs seldom bites.
முதல வெக்கற எக்ஸாம் பாஸ் பண்ணுக கொடுக்குற சம்பளமே அதிகம். இதுல போராட்டம் வேற கொச்சம் மாவது நியாயம் வேண்டாம்
இவனுகளுக்கு வேற வேலை இல்லை, போராட்டம் நடத்துவானுக , ஒன்னும் கிடைக்காது , அப்புறம் அந்த கூட்டத்துக்கே ஒட்டு போடுவானுங்க ..அடுத்தது போராட்டத்தை ஆரம்பிச்சுடுவானுக ... இதே தொழில்
ஆயிரம் MBBS மாணவர சேர்க்கையில் அரசாங்க பள்ளி மாணவர் ஏழே பேர் தான் .மீதி 993 மாணவர் பிரைவேட் ஸ்கூலில் இருந்து. கடந்த முப்பது வருசமா அரசு ஆசிரியர் performance இதுதான் . கொடுக்கிற சம்பளமே அதிகம் . வெக்கம் இல்லாமல் போராட்டம் செய்கிறார்கள். இவர்கள் துரோxxள்
இவ்வளவு நாள் திமுக விக்கு சொம்பு தூக்கி கொண்டிருந்தீர்கள். இப்போ அனுபவிங்க
கொடுக்குற சம்பளமே அதிகம். இதுல போராட்டம் வேற
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5