வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இந்த தகவலை தெரிவித்த உயர் திரு ராமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மிக்க நன்றி மக்களே இன்னோருமுறை நல்லா படிங்கோ.. திருக்குறளில் திரிபுவாதம் அதேபோல மதுரை பாண்டித்துரைத் தேவரிடமும் ஒரு கிறிஸ்துவ பாதிரியார் சென்றார். ஆயிரக்கணக்கில் திருக்குறளை அச்சிட்டு கொண்டு போய் கொடுத்தார். பாதிரியார் கூறுகையில், முதல் குறளையே வள்ளுவர் தவறாக எழுதியதாக கூறினார். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்பதல்ல. ஆதிபகவன் என வரக்கூடாது . ஆதிசிகரம் என ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்துள்ளேன். எனவே ஆதிசிகரம் முதற்றே உலகு என்று திருத்தி இருப்பதாகக் கூறினார். பாண்டித்துரைத் தேவர் கோபப்படாமல், நீங்கள் எத்தனை புத்தகத்தில் இப்படி திருத்தி எழுதியுள்ளீர்கள் என்று அமைதியாகக் கேட்டார். அவர் ஆயிரம் புத்தகம் அச்சிட்டதாக பதிலளித்தார். அவரது ஒரிஜினல் புத்தகம் உட்பட அனைத்தையும் விலைக்கு தாருங்கள் என்று கேட்டார். அத்தனைப் பிரதிகளையும் வாங்கி, அந்தப் பாதிரியார் கண்முன்னால் தீவைத்து எரித்தார் பாண்டித்துரைத் தேவர். அவர் தமிழுக்கு என்ன தொண்டு செய்தார் என்றால், திரிபுவாதம் செய்து, திருத்தி எழுதிய திருக்குறளை தீயிட்டு கொளுத்தியதுதான் பாண்டித்துரை தேவரின் சிறப்பு. இப்படி நம் மகத்தான முன்னோர்கள் திருக்குறளை காப்பாற்றி இருக்கின்றனர். அதன் பொருள் சிதையாமல் காலம் காலமாய் கொண்டு வந்திருக்கின்றனர். திருக்குறள் உலகப் பொதுமறை என்பதை நான் ஏற்கவில்லை. திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துகளை, உலகத்தின் அனைத்து சமய நம்பிக்கைகளும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே திருக்குறள் ஓர் ஹிந்து இலக்கியம்தான்.
ராம ஸ்ரீனிவாசன் அவர்களே பாதிரிகள் திருப்புவாதம் செய்ததை சொல்ற நீங்கள் இல்லாத திருக்குறளை சொன்ன மாளிகை வட்டாரத்தை கண்டிக்க மறந்தது ஏனோ??
"ஆதி பகவன் முதற்றே உலகு." ஆதி பகவன் சமணர்கள் வணங்கும் இறைவன். சமணத்தை தவிர எந்த மதத்திலும் புலால் உண்ணாமை போதிக்கப்படவில்லை.
அப்போ இந்திரன், அந்தணர்கள் அவுங்கல்லாம் சமண மதத்தை சேர்ந்தவர்களோ?
சமணம் தீர்த்தங்கரர்களை மட்டுமே வணங்கச் சொல்கிறதல்லவா?. திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள திருமகள் விஷ்ணு போன்றவற்றையல்ல. முக்கியமாக இறைவன் தாளடிகளை அல்ல?.
சமணமதம் இந்து மதத்திற்கு முந்தைய அல்லது இந்துமதம் தமிழகத்திற்கு வரும் முன்னரே பரவியிருந்த மதம். இதை விட கேவலமான அறிவுடன் இருப்பவன் திருட்டு திராவிட மடியல் அறிவிலி அரசின் ரூ 200 உபிஸாக மட்டுமே இருக்க முடியும். இந்து என்று சொல்லப்படும் மதம் சனாதன தர்மம் என்பது அது 35,000 வருடத்திற்கு முன்னே இருந்து இருக்கின்றது.
திருவள்ளுவர் கிறிஸ்தவத்தைப் போதித்தாரா ????
திருவள்ளுவர் இந்துன்னா ஏன் முருகன், வினாயகர், சிவன், பார்வதியைப் பத்தி குறிப்பிடலை? மலர்மிசை ஏகினான், தாமரையாள், மூத்தவள் எல்லாம் சமணமதத்தின் குறியீடுகள். சமண மதத்திலும் மறுபிறப்பு கருத்தாக்கம் உண்டு.
பாவம் ஹிந்து மதத்திலே கப்ஸாவிற்கா பஞ்சம் ?? இன்னும் ஆயிரம் வருசம் எரிக்க கூடிய அளவுக்கு குப்பைகள் இருக்கின்றன ?? மனு தர்மம் ,சாஸ்த்ரம் எக்கச்சக்கம் சமண புலவர் வள்ளுவனை விட்டு விடுங்கள்???
குடியல் மாடலில் திளைக்கும் உம்மை போன்ற 200 ஓவாய் கொத்தடிமைகளுக்கு இந்து மத நம்பிக்கைகளை கேவலபடுத்துவத்தினால் நீ மேன்மையான பிறவியாகி விட முடியாது மூர்க்கம் அவர்களே.
இவ்வளவு ஏன், வள்ளுவர் புலால் உண்ணாமையை பற்றி கூறுகிறார். அந்தணர்களை உயர்வாக கூறுகிறார். உலகில் இந்தியாவை தவிர வேறெங்கும் அந்தணர்கள் இருக்கிறார்களா? திருக்குறள் இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் சொத்து. வேறு விசயங்களில் அறிவு இருந்ததோ என்னவோ, நாயக்கனுக்கு திருக்குறள் பற்றிய அறிவு நிறையவே இருந்திருக்கவேண்டும். ஆகவேதான் இது ஹிந்துக்களுக்காக எழுதப்பட்ட நூல் என்பதை புரிந்துக்கொண்டு, தனக்கு சரிப்படாது என்பதால், கூசாமல் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். இதை ஏன் திருட்டு கும்பல் பிடித்துக்கொண்டு அலைகின்றன என்று புரியவில்லை. ஒருவேளை முழுதாய் படிக்காமல் மிஷநரிகள் ஹிந்து கடவுள்களுக்கு சாயமடிப்பதை போல, திருக்குறளையும் கபளீகரம் செய்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து, அன்றே தங்கள் சிஷ்ய கோடிகளுக்கு கட்டளை இட்டுருப்பார்கள். அதை தொடர்ந்து திருட்டு கும்பலும் கண்மூடித்தனமாக திருவள்ளுவரை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கும். பாவம் அந்த கும்பலில் ஒருவன்கூட திருக்குறளை முழுவதுமாக படித்ததில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது
திருகுறள்,உலகில் உள்ள அணைத்து சமுதாயத்திற்கான நூல் அதை குறுகிய வட்டத்தில் அடைக்க முடியாது
அனைத்து சமுதாயத்துக்கான நூல்தான். ஒரு மயிலாப்பூர் ஹிந்து பண்டிதன் அதை அளித்திருக்கிறார் என்பது தமிழனின் பெருமை
In thirukural where he indicates about hinduism? AAdhi Bhagavan doenst means Hindu God. It denotes all god.
அந்தணர்கள்?
திருவள்ளுவர் இந்து என்பதிலோ அவரது எழுத்துக்கள் இந்து மதம் சார்ந்தது என்பதிலோ எந்த வித சந்தேகமும் இருக்கலாகாது. ஆனால் அதை உலகப் பொது மறை அல்ல என்று சொல்வதை ஏற்கலாகாது. எம்மதத்தவரும் தங்கள் மத நம்பிக்கைகளை சிதைக்காது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நூல். அதை உலகப் பொது மறை அல்ல என்று சொல்வது தமிழருக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்வது போல் ஆகும்.
என்னுடைய வழிதான் ஒரே வழி என்று சொல்லக்கூடிய கூட்டம் இதை ஏற்குமா? இதெல்லாம் காந்தி பாடின ரகுபதி ராகவ பாட்டு மாதிரிதான். நாம மட்டும்தான் உலகமறைனு சொல்லிட்டு இருப்போம். வேற ஒருபய சீந்தக்கூட மாட்டான். குறைந்த பட்சம் நாம நம்ம குழந்தைகளுக்கு சொல்லிகுடுத்து திருக்குறளை போற்றுவோம். யாருக்கு பொருந்தும்ங்கறத அவனவன் பாத்துக்கட்டும். முழுசா படிசீங்கன்னா தெரியும் வெளிநாட்டு மதக்காரர்கள் அதில் சொல்லப்பட்டிருக்கும் பல கருத்துக்களை கண்டு வெகுண்டெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தாறுமாறான உரைகள் மக்களை மடையர்களாக்கும். இந்தநிலையில் இவரின் சிறப்புமிக்க உண்மைக்கருத்துக்கள் பாராட்டுக்குரியவை. திருக்குறள் உண்மையான சனாதனத்தை, சமத்துவத்தை, இறை நம்பிக்கையை, நீதி நெழுவா அரசு செய்யும் முறையை, மக்கள் மாண்புடன் வாழும் முறைகளை போதிக்கும் தமிழ் மறை. இந்த உண்மைகளை மக்கள் ஏற்று அதன்படி நடந்தால் அவர்களுக்கும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் நல்லது.
மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் திருக்குறள் விழா
22-Jul-2025