வாசகர்கள் கருத்துகள் ( 8 )
முந்தைய தேர்தல்களில் இவரது கட்சி பெற்ற வாக்கு வங்கி சதவீதத்தை பற்றி இங்கு சிலர் அவ்வப்போது பேசுவதைக் கவனித்திருக்கிறேன்... ஆனால் வர போகும் தேர்தலில் இவர் கேவலமாக மண்ணைக் கவ்வப் போகிறார் என்பதே உண்மை... பல மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் இவரது நடவடிக்கையைப் பிடிக்காமல் இவரை விட்டுப் பிரிந்து சென்று கொண்டுள்ளனர்...
பைத்தியமா இவர்
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல.
முதல்வராக இருந்த காமராஜர் ஒருமுறை காரில் சிவகங்கையை தாண்டி போய் கொண்டு இருந்த போது கிழிந்த டவுசரோடு மாடு மேய்த்து கொண்டிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து வண்டியை நிறுத்தி தம்பி நீ ஏன் பள்ளிக்கு செல்லாமல் வயலில் மாடு மேய்த்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார் .அதற்கு அந்த சிறுவன் ஐயா நான் பள்ளிக்கு போனால் இந்த மாட்டை யார் மேய்ப்பது எனக்கு யார் சோறு போடுவது என்று கேட்டான். அந்தப் பையனின் அறிவுக் கூர்மையை பார்த்து வியந்த காமராஜரின் மூளையில் அப்போது உதித்ததுதான் தமிழக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம். பை த பை அந்த சிறுவன் வேறு யாருமல்ல சாட்சாத் இந்த அடியேன் சீமானேதான் புஹ்ஹாஹ்ஹா.
ஆடு மாடு மரங்கள் மாநாடு இவையெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா. ஏற்கனவே அமைப்புகள் உள்ளன.
பாவம்யா
என்ன திரு சைமன் அவர்களே உம்முடைய கூட்டத்திற்கு மக்கள் வருவது இல்லையா? அதனால் ஆடு மாடுகளையும் மரங்களையும் வைத்து கூட்டம் நடத்துகிறீர்.
ஏதோ மற்ற அரசியல் வாதிகளிருந்து கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்தால் மக்களை வைத்தியம் பிடிக்க செய்திடுவார் போல தோன்றுகிறது.