வாசகர்கள் கருத்துகள் ( 41 )
சொல்ல வேண்டிய பாடம் போல
எந்த கட்சிகாரனாக இருந்தாலும் தவறு செய்தால் நிச்சியம் தண்டனை அனுபவிக்கவேண்டும். சமீபகாலமாக என்சாதிகாரன் தவறுசெய்யமாட்டான், தவறு செய்தவன் என் கட்சிக்காரன் இல்லை எனும் போக்கு அதிகரித்துவருகிறது. ஆனால் திமுக குற்றவாளிக்கு முட்டு கொடுக்குமளவுக்கு வேறு கட்சி தலைவர்கள் யாரும் முட்டுக்கொடுப்பதில்லை என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.
முன்பு பிஜேபி காரர்கள் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி, மாட்டிக்கொண்டு அவமானப் பட்டனர் இப்போது அதிமுக எவ்வளவு அசிங்கப் பட்டாலும் துடைத்துக் கொண்டு முட்டு கொடுப்பதை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்?
கொஞ்சம் கூட உண்மைகலப்பில்லாத பொய்
ரெண்டு கார்ல போனாங்க... முன்னாடி போன கார்ல இடிச்சது அவங்க போன் பண்ணி சொன்ன அப்பறம் தான் தெரிஞ்சுது... போன் பண்ணவனுக்கு இவங்க எங்க வராங்க இடிச்ச காரை பிடிக்க முடியுமான்னு தெரிஞ்சிருக்கு... அதெல்லாம் விட இவன் போய் அந்த காரை மடக்கி அப்பறம் அவங்க வீடு வரைக்கும் போன அப்பறம் தான் இன்னொரு கார் வந்து இவங்க இல்ல இடிச்சதுனு சொன்னாங்க... திருட்டு திராவிட கோபாலபுர கும்பலின் அறிவு அடேங்கப்பா... இந்த கதையை ஆறாவது படிக்கிற பசங்க கிட்ட சொன்னாகூட காரி துப்புவான்...
திமுக மீது பழி போட அறிவில்லாமல் எதையாவது செய்து மாட்டிக்கொண்டு முழிப்பதே இவர்கள் பிழைப்பாகி விட்டது பிஜேபி காரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச இவர்களே ஆள் அனுப்புவார்கள் பிறகு அவனை இவர்களே ஜாமீனில் எடுப்பார்கள் அவனையே கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச அனுப்புவார்கள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூப்பாடு போடுவார்கள் ஆனால் மூளையுள்ள தமிழர்கள் யாரும் அவர்களை நம்பமாட்டார்கள்
ஏங்க டாஸ்மாக் பகுத்தறிவாளி மோகனதாஸ் முருகையன், கொஞ்சம் நான் என்ன சொன்னேன் அதுக்கும் உங்க வாந்திக்கும் என்ன சம்மந்தம்னு யோசிங்க... நான் சொன்னது இங்க போட்டு இருக்கற நியூஸ் பத்தி... நீங்க பிதற்றது வேற எதையோ பத்தி... ஒரு குடும்பத்துக்கு மட்டும் கொத்தடிமையா இருந்து, திருட்டு திராவிடனை திட்டறவனெல்லாம் பிஜேபி காரன்னு பயத்தோட அலையாதீங்க...
சரியா சொன்னீங்க. நம்ம முன் மாதிரி ஆட்கள் ஏன்தான் எதுக்கெடுத்தாலும் பொய்யால கட்டமைக்கப்பட்ட திராவிடம் என்றால் திராவிடம் என்ன என்று அதன் தலைவருக்கே தெரியாத விளங்காத திராவிட பொய்யிற்கு, மாயைக்கு அதற்கு முட்டுக் கொடுக்க வரிஞ்சுக்கட்டிக்கொண்டு வராங்க என்றே தெரியல, புரியல. இதுல அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய்செஞ்சு மாட்டிக்கொண்டாலும் செஞ்சாலும் அதை எல்லாம் பிஜேபி, ஆர்எஸ்எஸ் -தான் செஞ்சுது என்று கம்பு சுத்திகிட்டு வாரங்க. கொஞ்சம் கூட மண்டைக்குள் இருப்பதை பயன்படுத்தறதே இல்லைங்கோ, அது சரி மண்டைக்குள் ஏதாச்சும் இருந்தாதான் பயன்படுத்த முடியும். சட்டியில் இருந்தால் தானுங்க அகப்பையில் வரும். அவங்கள குறை சொல்லியும் ஒன்னும் ஆகப்போறதில்லை.
கைது செய்தால் போலீஸ் விசாரணையிலோ, நீதிமன்ற விசாரணையிலோ வாக்குமூலம் வாங்குவார்கள்.. இப்ப என்னடா போலீசே பேட்டி எடுத்து ரிலீஸ் பன்றாங்க.. இதுவும் திராவிட மாடலா ????!!!!
நம்பிடுங்கப்பா ,
என்னங்கப்பா இது நியாயம் அரசியல் கட்சியில் இருந்தால் சுங்கச்சாவடி வரி செலுத்த தேவையில்லையா. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கும் குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் போன்றவர்கள் தான் கட்டம் செலுத்த தேவையில்லை என நினைக்கிறேன். கட்டுங்க கதையை நல்லா கட்டுங்க...
நல்ல வேளை தான் ஒரு சங்கீ என்று சொல்லவில்லை இந்தக் கிளி
இனி நாட்டில் குற்றம் செய்பவர்கள் சொல்வது அனைத்தும் கதை ஆகும்
திரைக்கதை வசனம் திருட்டு திராவிட அறிவிலி அரசு அடிமை ஏவல் துறை