வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அது தான் சமூக நீதி?
அதான் பேருக்கு HR&CE இணையத்தளத்தில் உள்ளதே.
40000க்கு மேல் கோவில். பூசாரி நல வாரியம் இன்னும் அமைக்கவில்லை. நல திட்டங்களை பெற முடியவில்லை. திராவிடம் நாத்திக கொள்கை உடையது. மேலும் ஒன்று அமைத்தால் அதிக பணம் கிடைக்க வேண்டும் அல்லது ஓட்டாக மாறவேண்டும். கோவில்கள் மூலம் உள்ளூர் மக்கள் திருமணம் போன்ற வைபவம் நடத்தி பயன் பெறுவர். நல வாரியம் உடன் அமைக்க வேண்டும். பல அரசியல் கட்சிகள் பலன் இருந்தால் தான் வாய் திறக்கும். சிறிய கிராமங்களில் சேவா சங்கம் இளைஞர்கள் அமைத்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
1 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
3 hour(s) ago | 2
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
4 hour(s) ago | 1
அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்
22 hour(s) ago | 5