வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பாமாயில போல தேங்காய் எண்ணையும் தரமுடியும் என்று மக்கள் கூறுகின்றனர்
சிறந்த ஆலோசனை. அரிசி கோதுமைக்கு கொடுக்கும் முக்கியத்வம் என்னை வித்து கொப்பரைக்கு கொடுப்பதில்லை.
மத்திய அரசு,, இவர்களுக்கு பயன் அளிக்கும் விதமாக தேங்காய் எண்ணெய் வாங்கி bharath எண்ணெய் என மக்களுக்கு குறைந்த விலையில் viniyogam செய்தாலும் இரு சாராரும் ஒட்டு போடபோவது என்னவோ திராவிடத் கட்சிக்கு தான்.
தென்மாநில பயிர்களை அங்கிகரிக்க மாட்டார்.
அருமையான யோசனை தமிழக தென்னை விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
பாரத் பெட்ரோல், டீசல், காஸ், டோல் கேட்,
இதை நமோ செயலியில் பதிவிடுங்கள்...
மத்திய அரசு வீடுகளில் குடிநீர் தரும் கழிப்பறை கட்டித் தரும் கிராமத்தில் சாலை வசதி, வீட்டு வசதி செய்து தரும் ! மாநில அரசு "உங்கள் அப்பன் வீட்டு காசா ?" என்று தெருச்சண்டை போடும் !
00
இளநீரில் சீனி போட்டிருக்கிறீங்களா என???? சந்தேகம் எழுப்பும் விளக்கெண்ணெய் மாநில அரசிடம் இதை எதிர்பார்க்கக் கூடாது. மத்திய அரசு செய்யலாம் என்றால் நாடு முழுவதும் விற்க போதுமான உற்பத்தி சாத்தியமில்லை.
இளநீரில் அல்ல ....... பதநீரில் ......
பாமயிலை போல தேங்காய் எண்ணையும் தரமுடியும் என்று மக்கள் கூறுகின்றனர்
தென்னிந்திய பயிரை அங்கிகரிப்படாது
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 6