மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
புதுச்சேரி: உருளையன்பேட்டை போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அருகே நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், உருளையன்பேட்டையை சேர்ந்த சுரேஷ், 42; வஜ்ரவேலு, 40; என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago