மேலும் செய்திகள்
போக்குவரத்து போலீஸ் மீது லாரி டிரைவர் தாக்குதல்
46 minutes ago
மனதின் தீப்பொறி ஜிப்மரில் மருத்துவ மாநாடு
16-Mar-2026
புதுச்சேரி: மேட்டுப்பாளையம், குருமாம்பேட் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.அங்கு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை மடக்கி, விசாரித்தனர். குருமாம்பேட் இமானுவேல் லாரன்ஸ், 23; ஆலங்குப்பம் ஸ்ரீபிரியன், 21; விழுப்புரம் மாவட்டம், வானுார் விக்னேஷ், 24, என, தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
46 minutes ago
16-Mar-2026