உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

ரயிலில் குட்கா கடத்திய 4 பேர் கைது

புதுச்சேரி,: ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரயிலில் ஒதியஞ்சாலை போலீசார் சோதனை செய்தனர். ரயிலில் குட்கா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த லண்டு நாயக், 50; தும்புறு மாந்தால், 45, சஞ்சய், 35; காலுசேரன், 26, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை