உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

திருக்கனுார்: திருக்கனுார் பகுதியில் பொது இடங்களில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். திருக்கனுார் அய்யனாரப்பன் கோவில் அருகே மது போதையில் ஆபாசமாக பேசி, பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம், 20; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை