மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கொடாத்துார் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 52; இவரது மனைவி போகவதி. இவர்களுக்கு சுமித்ரா, சுனிதா என்ற இரண்டு மகள்கள், தேவா என்ற ஒரு மகன் உள்ளனர். தேவா, இளம் பெண் ஒருவரை காதலித்து வருவதாக தெரிகிறது. இதையறிந்த பெண்ணின் உறவினர் ஆவுடையார்பட்டு சுக்குராஜ், அவரது நண்பர்கள் தமிழ்ச் செல்வன், கோபி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தேவா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கினர். தடுக்க வந்த தேவாவின் மாமன் சுமன்ராஜ், அக்கா சுனிதா ஆகியோரையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், சுக்குராஜ் அவரது நண்பர்கள் தமிழ்ச்செல்வன், கோபி ஆகியோர் மீது திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago