| ADDED : மே 20, 2024 04:50 AM
நாய் தொல்லைஅரியாங்குப்பம் சுப்பையா நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.மதி, புதுச்சேரி. நிழற்குடை தேவைரெட்டியார்பாளையத்தில் இருந்து வில்லியனுார் சாலை வரை பயணிகள் நிழற்குடை இல்லாமல்மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். ரவி, ரெட்டியார்பாளையம். -------------------------------------------------------------------பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்புகோரிமேடு பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பயணிகள் நிற்க முடியாமல்அவதிப்பட்டு வருகின்றனர். அப்துால், கோரிமேடு. வாகன ஓட்டிகள் அவதிதவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ராஜேஷ், தவளக்குப்பம்.