உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவு நீர் தேக்கம்கதிர்காமம் ராமலிங்கம் நகர் பகுதியில் காலி மனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது.சுந்தரமூர்த்தி, கதிர்காமம்.----------------------------------------நெட்டப்பாக்கம் மேட்டுத் தெரு வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.சிவக்குமார், நெட்டப்பாக்கம்.நாய்கள் தொல்லைஉருளையன்பேட்டை குபேர் நகரில் நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.சுகந்தி, உருளையன்பேட்டை.-------------------------------------------நிழற்குடை அமைக்கப்படுமா?முருங்கப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.கதிர், முருங்கப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்