உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருபுவனையில் நாளை குடிநீர் கட்

திருபுவனையில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் திருபுவனை பகுதியில் நாளை 3ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.வில்லியனுார் குடிநீர் பிரிவு திருபுவனை மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 3ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை திருபுவனை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.இவ்வாறு, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை