உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாஸ்பேட்டையில் இன்று குடிநீர் கட்

லாஸ்பேட்டையில் இன்று குடிநீர் கட்

புதுச்சேரி : லாஸ்பேட்டை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.லாஸ்பேட்டை குடிநீர்பிரிவு லாஸ்பேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், இன்று 29ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை