உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி: குட்கா விற்றவரை போலீ சார் கைது செய்தனர்.புதுச்சேரி பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று இரவு மிஷன் வீதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அந்த கடை உரிமையாளர் கதிர்வேல், 35, என்பவரை கைது செய்து, ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை