மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ரூ. 5.91 கோடி செலவில் வலுப்படுத்தப்படும். மத்திய அரசு உதவியுடன் போலீஸ், சிறை, நீதிமன்றம், தடயவியல் துறைகள் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த ரூ. 6.29 கோடி வளைதளம் தரம் உயர்த்தப்படும். காலி பணியிடங்கள் இந்தாண்டு நிரப்பப்படும். மின்னணு கருவி, ஆயுதம், வெடிபொருட்கள் ரூ. 5.50 கோடிக்கு வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.போலீஸ் தலைமையகம் புனரமைப்பு, காவலர் பயிற்சி பள்ளியில் நீச்சல் குளம், கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையம் கட்டுதல், ஆயுத பிரிவுக்கு ஒரு புதிய கட்டடம் கட்டுதுல் மாகியில் கடலோர காவல் நிலையம் அமைத்தல் பணிகளுக்கு ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் துறைக்கு இந்தாண்டு ரூ. 383.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago