மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி: சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள காமகோடி பீடத்தின் 68ம் பீடாதிபதியாக விளங்கியவர் மகான் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் அனைவராலும் 'மகா பெரியவர்' என்று போற்றி வணங்கப் பெற்றார்.இவரது, 131வது ஜெயந்தி விழா இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், இன்று காலை, தர்ம சம்ரக்ஷன சமிதி சார்பாக, கொண்டாடப்பட உள்ளது.இந்த பஜனை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு மகா பெரியவா சுவாமிகளின் பாடல்களை பாடி குரு அருளை பெறலாம்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago