மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
4 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
4 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
4 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
4 hour(s) ago
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் கத்தியுடன் திரிந்தவரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் சிக்னல் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும் வகையாக சென்றவரை பிடித்து, விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதால், போலீசார் அவரை சோதனை செய்ததனர். அதில் அவர் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.மேலும் அவரிடம் விசாரித்ததில் சாணரப்பேட்டை சேர்ந்த சிவக்குமார், 39; என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago