உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டி மாயம் போலீசார் விசாரணை

மூதாட்டி மாயம் போலீசார் விசாரணை

புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்று காணாமல் போன மூதாட்டி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனம், 94; இவர் கடந்த 27ம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீட்டுக்கு வரவில்லை, வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இகுறித்து, புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை