மேலும் செய்திகள்
திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
6 hour(s) ago
அமைச்சர்களுக்கு வேலை கேட்டு போராட்டம்
6 hour(s) ago
நுாலகம் கட்டும் பணி அமைச்சர் துவக்கி வைப்பு
6 hour(s) ago
புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்று காணாமல் போன மூதாட்டி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனம், 94; இவர் கடந்த 27ம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீட்டுக்கு வரவில்லை, வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இகுறித்து, புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago