மேலும் செய்திகள்
வீரமங்கை தற்காப்பு கலை சாகச விழிப்புணர்வு
16 hour(s) ago
தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் போட்டி
16 hour(s) ago
ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்
16 hour(s) ago
பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
16 hour(s) ago
புதுச்சேரி, : மனைவியுடன் சுற்றுலா வந்த புது மாப்பிள்ளையின் பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன், தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.ராஜ்மோகன் தனது மனைவி சாவித்திரியை அழைத்து கொண்டு பைக்கில் புதுச்சேரிக்கு கடந்த 29ம் தேதி வந்தார். பைக்கை பாரதி பூங்கா எதிரில் நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்று விட்டு திரும்ப வந்து பார்த்த போது அவரது புது பைக்கை காணமால் அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago