மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி : இடையார்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில், உல்லாஸ் கற்றல் மையம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியை, தலைமை ஆசிரியை சுமதி துவக்கி வைத்தார். ஆசிரியர் லட்சுமி வரவேற்றார்.ஆசிரியை மகாஸ்ரீ கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் மங்கள சுந்தரி, அமுதா, மகாலட்சுமி ஆகியோர் மேற்கொண்டனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago