உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை எதிரில் அடையாளம் தெரியாதவர் இறந்து கிடந்ததுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோரிமேடு சாலை, ஜிப்மர் மருத்துவமனை எதிரே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கதக்க முதியவர் நேற்று இறந்து கிடந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை