உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை

புதுச்சேரி, : சாரம் அவ்வை திடல் சாலையோரத்தில், அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கதக்க ஒருவர் கடந்த 25ம் தேதி இறந்து கிடந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, டி.நகர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ