மேலும் செய்திகள்
நிலவில் 250 முறை அதிர்வு; பிரக்யான் ரோவரில் பதிவு
50 minutes ago
கோவில் சொத்து ஆக்கிரமிப்பா? வழக்கு பதிவு செய்ய உத்தரவு
1 hour(s) ago | 1
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை மின் நிலைய சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வந்தது. வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணியின் போது, மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைய சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிர் தப்பினர்.
50 minutes ago
1 hour(s) ago | 1