உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் துறையின் சுற்று சுவர் இடிந்து விபத்து: புதுச்சேரியில் 5 பேர் பலி

மின் துறையின் சுற்று சுவர் இடிந்து விபத்து: புதுச்சேரியில் 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரியில் துணை மின் நிலைய சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள வசந்த் நகரில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வந்தது. வாய்காலில் இருந்த சேற்றை வெளியேற்றி சுவர் அமைக்கும் பணியின் போது, மின் துறைக்கு சொந்தமான 33 ஆண்டுகள் பழைய சுற்று சுவர் திடீரென இடிந்து விழுந்தது. பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை