மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
19 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
19 hour(s) ago
அரசு பள்ளியில் கழிவறை திறப்பு
19 hour(s) ago
வாய்க்கால் அமைக்கும் பணி
19 hour(s) ago
புதுச்சேரி : ரெட்டியார்பாளையத்தில் குடியிருப்பு மத்தியில் ரெஸ்ட்ரோ பார்கள் திறக்க அனுமதி வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உழவர்கரை தொகுதிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 2 மதுக்கடைகள், ரெஸ்டோ பார்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், உழவர்கரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் மதுக்கடை முன், திரண்டனர்.பின் வக்கீல் சசிபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் உழவர்கரை தொகுதியில் மேலும் 2 மதுக்கடைக்கும், ரெஸ்டோ பார்களை திறக்க அரசு அனுமதித்தை கண்டித்தும், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 7 மதுக்கடைகள், 2 ரெஸ்டோ பார்களை மூடக்கோரி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago