உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தனிக்குப்பம் கோவிலில் நாளை செடல் உற்சவம் 

தனிக்குப்பம் கோவிலில் நாளை செடல் உற்சவம் 

நெட்டப்பாக்கம்: தனிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் உற்சவம் நாளை நடக்கிறது.ஏம்பலம் அடுத்த தனிக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், நாகாத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு செடல் திருவிழா நாளை 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.விழாவை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு ஊரல் குளக்கரையில் கரகம் அலங்கரித்து ஊர்வலம் வருதல், மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 6:00 மணிக்கு கும்பம் படைத்தல், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை தனிக்குப்பம் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை