மேலும் செய்திகள்
மகளிர் தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி
6 hour(s) ago
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
6 hour(s) ago
பிரசார வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு
6 hour(s) ago
போதைப் பொருள் தடுப்பு முகாம்
6 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், புதியதாக பள்ளியில் சேர்க்கவுள்ள குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் கல்வி துவக்க நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு நடந்தது. இதில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகள் நெல் மணியில் முதல் எழுத்தை எழுதினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago