மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், புதியதாக பள்ளியில் சேர்க்கவுள்ள குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் கல்வி துவக்க நிகழ்ச்சி காலை 10.00 மணிக்கு நடந்தது. இதில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகள் நெல் மணியில் முதல் எழுத்தை எழுதினர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.
14 hour(s) ago
14 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago