மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
7 hour(s) ago
வில்லியனுார், : வில்லியனுார் குடிப்பதற்கு மனைவி பணம் தரமறுத்ததால் மனமுடைந்த கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம், புளியஞ்சாலை தெருவை சேர்ந்தவர் ராஜா,55; டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் காலை ராஜா, குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டார். மனைவி பணம் தர மறுத்துவிட்டார். இதனால் மனைமுடைந்த ராஜா வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago