மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
44 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
44 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
55 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
56 minutes ago
புதுச்சேரி: குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்தால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.லாஸ்பேட்டை, சாந்திநகர் கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58, கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார். இதனை அவரது மனைவி மஞ்சுளா கண்டித்தாா். மனமுடைந்த சீனிவாசன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
44 minutes ago
44 minutes ago
55 minutes ago
56 minutes ago