உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி கொத்தனார் காயம்

மின்சாரம் தாக்கி கொத்தனார் காயம்

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த டி.என்.,பாளையம் புதுநகர் ராஜிவ்காந்தி, 37; கொத்தனார்.அரியாங்குப்பத்தில், ஒரு வீட்டில் நேற்று வேலை செய்தார். அந்த வீட்டின் மேலே உயரழுத்த மின்சாரம் கம்பி செல்கிறது. எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, ராஜிவ்காந்தி காயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். வீட்டு உரிமையாளர் செல்வராஜ் மீது தவளக்குப்பம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ