மேலும் செய்திகள்
துப்பாக்கி சுடும் போட்டி
1 hour(s) ago
வீட்டில் கஞ்சா விற்ற பெண் கைது
2 hour(s) ago
கண்டமங்கலம் மின்தடை
3 hour(s) ago
பாரதியார் பல்கலைக்கூட கலந்தாய்வு பட்டியல் வெளியீடு
3 hour(s) ago
துாக்கமின்றி அவதி: முதியவர் தற்கொலை
4 hour(s) ago
புதுச்சேரி : பிள்ளைச்சாவடி கமல சாயிபாபா கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.இ.சி.ஆர்., சாலை பிள்ளைச்சாவடி கமல சாயிபாபா கோவிலில் புத்தாண்டையொட்டி நேற்று 1ம் தேதி காலை 6:00 கொடியேற்றத்துடன் துவங்கியது. 6:30 மணிக்கு சிறப்பு தரிசனம் அதை தொடர்ந்து, 8:30 மணி அபிேஷகம் நடந்தது.11:30 மணிக்கு பல்லக்கு உற்வசமும், பகல் 12:00 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 6:30 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சியில், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கமல சாயிபாபா கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
1 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago