மேலும் செய்திகள்
புதிய அரசு பதவியேற்பு விழா சட்டசபை அறைகள் புதுப்பிப்பு
2 hour(s) ago
கவர்னரை கண்டித்து த.வெ.க., மறியல்
6 hour(s) ago
புதுச்சேரி: திலாசுப்பேட்டை வீமன் கவுண்டபாளை யத்தை சேர்ந்தவர் செங்கேணி, 70; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 12ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து, புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
2 hour(s) ago
6 hour(s) ago