உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீயில் கருகி பெண் பலி

தீயில் கருகி பெண் பலி

புதுச்சேரி : முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் பஜனை மடத்து வீதியைச் சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி தேவி, 32; இவர் கடந்த 18ம் தேதி வீட்டில் சமையல் செய்த போது, அடுப்பின் பக்கத்தில் வைத்திருந்த மண்எண்ணைய் கேன் தவறி விழுந்ததால், திடீரென்று தேவியின் மீது தீப்பற்றிக்கொண்டது. படுகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் அம்பிகா இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ