மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி: திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள மங்கள வராகி அம்மனுக்கு பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.புதுச்சேரி, வில்லியனூர் காசியிலும் வீசம்பெற்ற திருக்காஞ்சி, காமாட்சி, மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மங்கள வராகி அம்மனுக்கு நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு தேய்பிறை தை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, மங்கள வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago