மேலும் செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் நாளை குடிநீர் வினியோகம் கட்
7 minutes ago
சொர்க்க வாசல் திறப்பு
10 minutes ago
அப்போலோ மருத்துவமனை நிபுணர் புதுச்சேரிக்கு வருகை
11 minutes ago
சேலியமேடு சுங்கசாவடி திறப்பது ஒத்தி வைப்பு
12 minutes ago
திருபுவனை: சன்னியாசிகுப்பத்தில் உள்ள சப்த மாதா கோயிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி கால பூஜை நேற்று நடந்தது. சன்னியாசிக்குப்பத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற சப்த மாதா கோயிலில் நேற்று வராகி அம்மனுக்கு பஞ்சமி கால சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாயை தரிசித்தனர். -
7 minutes ago
10 minutes ago
11 minutes ago
12 minutes ago