உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாளை ஆற்றுத்திருவிழா

நாளை ஆற்றுத்திருவிழா

பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில், நாளை ஆற்றுத் திருவிழா நடக்கிறது. இதில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தெற்கு மாவட்ட சப் கலெக்டர் சேகர் அப்பாராவ் கோட்டாரு, தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், எஸ்.பி., வீரவல்லபன் மற்றும் அதிகாரிகளுடன்சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரையில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ