மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய நபர் கைது
1 hour(s) ago
மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
5 hour(s) ago
முதியவரிடம் ரூ. 1 லட்சம் மோசடி
5 hour(s) ago
அரசு துறைகளில் முறைகேடு: தணிக்கை அறிக்கையில் தகவல்
5 hour(s) ago
காட்டேரிக்குப்பம் : காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.விழாவிற்கு காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தை சுற்றிலும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டார். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் லுார்துநாதன், ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் போலீசார் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
1 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago